சேவைகள் |
CATEGORIES | ||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
![]() ![]() |
இணைப்பு கொடுக்க |
![]() Code : ![]() ![]() |
Vote Plz.. |
|
Main » Articles » சிறுவர் உலகம் | [ Add new entry ] |
Entries in section: 101 Shown entries: 1-25 |
Pages: 1 2 3 4 5 » |
தெரிந்து கொள்ளுங்கள் |
Views: 650 |
Added by: m_linoj |
Date: 2014-08-18
| Rating: 0.0/0
| Comments (0)
|
|
|
அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.
சிறுவர் கதைகள் |
Views: 617 |
Author: தமிழ்கடல் |
Added by: tamilkadal |
Date: 2013-10-09
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1912 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2011-10-28
| Rating: 4.7/3
| Comments (1)
|
கடல்களும் அவற்றின் பரப்பளவும் (சதுர கிலோமீட்டர்)
|
ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட
நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித
மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம்
நீலம்? |
இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை.
அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். |
பொது அறிவு |
Views: 1135 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-27
| Rating: 4.0/1
| Comments (0)
|
பொது அறிவு |
Views: 1177 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-20
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1555 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-20
| Rating: 0.0/0
| Comments (0)
|
பொது அறிவு |
Views: 1248 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-17
| Rating: 5.0/1
| Comments (0)
|
வல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம்.வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு.
பொது அறிவு |
Views: 1054 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-14
| Rating: 0.0/0
| Comments (0)
|
கடல்நீரின் மேல்பகுதி நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) .
பொது அறிவு |
Views: 2554 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-13
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1286 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-10
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1414 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-06
| Rating: 0.0/0
| Comments (0)
|
பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! |
காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.
தெரிந்து கொள்ளுங்கள் |
Views: 1516 |
Added by: m_linoj |
Date: 2010-11-04
| Rating: 5.0/1
| Comments (0)
|
இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி
செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க
ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.
தெரிந்து கொள்ளுங்கள் |
Views: 1286 |
Added by: m_linoj |
Date: 2010-10-27
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]() மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
பொது அறிவு |
Views: 1902 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-10-24
| Rating: 0.0/0
| Comments (0)
|
அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.
|
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
|
![]() |
அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு |
![]()
பொது அறிவு |
Views: 1523 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-07-15
| Rating: 0.0/0
|