சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
![]() ![]() |
இணைப்பு கொடுக்க |
![]() Code : ![]() ![]() |
Vote Plz.. |
|
Main » Articles » பெண்கள் உலகம் | [ Add new entry ] |
Entries in section: 98 Shown entries: 1-25 |
Pages: 1 2 3 4 » |
|
|
|
|
|
நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு
பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும்
பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம்
முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய்
போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம் |
டெங்கு ஜுரம் - பயங்கரம் இது வைரஸ் கிருமிகளால்(DEN 1,2,3,4) ஏற்படும் ஒரு வியாதி. இந்த கிருமிகளை பகலில் கடிக்கும் கொசுகளான ஏடெஸ் மூலம் பரவும் . :
தாய் சேய் நலன் |
Views: 1141 |
Author: dr rajmohan |
Added by: razmohan |
Date: 2010-09-15
| Rating: 0.0/0
| Comments (0)
|
குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை : மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும் வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
தாய் சேய் நலன் |
Views: 1544 |
Author: dr rajmohan md |
Added by: razmohan |
Date: 2010-08-17
| Rating: 5.0/2
| Comments (0)
|
முகம் பொலிவு பெற
அழகு குறிப்பு |
Views: 9390 |
Author: rshri |
Added by: rshri |
Date: 2010-07-25
| Rating: 4.2/10
| Comments (0)
|
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம். |
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்: |
![]() |
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக
விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. |
நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது
ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை
நாம் பேண வேண்டும் |
![]() |
முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில்
கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28
நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம்
உதிர மாதக் கணக்கில் ஆகும்.
சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும்
காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்... |
தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது. |
![]()
அழகு குறிப்பு |
Views: 3945 |
Author: புவனா |
Added by: m_linoj |
Date: 2010-02-11
| Rating: 4.6/5
| Comments (0)
|
![]()
அழகு குறிப்பு |
Views: 5501 |
Author: புவனாஇனி உடற்பயிற்சிக் கூடங்களில் இ |
Added by: m_linoj |
Date: 2010-02-10
| Rating: 2.0/1
| Comments (0)
|
![]()
அழகு குறிப்பு |
Views: 5045 |
Author: விஜயகுமாரி பாஸ்கரன் |
Added by: m_linoj |
Date: 2010-02-09
| Rating: 5.0/1
| Comments (0)
|
![]()
அழகு குறிப்பு |
Views: 7732 |
Author: விஜயகுமாரி பாஸ்கரன் |
Added by: m_linoj |
Date: 2010-02-09
| Rating: 4.0/1
| Comments (0)
|
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கறிக்கும் பயன்படுத்துவதுண்டு. புண்களுக்கு காய்ச்சும்
எண்ணெய்களில் இது சிறப்பாகச் சேரும். இதைக் கருஞ்சீரகத்துடன் அரைத்து
உடம்பில் தேய்த்துக் குளித்து வர தோலைப் பற்றிய நோய்கள் தீரும்.
அழகு குறிப்பு |
Views: 6778 |
Author: விஜயகுமாரி பாஸ்கரன் |
Added by: m_linoj |
Date: 2010-02-09
| Rating: 5.0/1
| Comments (0)
|
உப்பு
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது.
இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர்
கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ
கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக்
குறைக்கும்.
அழகு குறிப்பு |
Views: 5120 |
Author: விஜயகுமாரி பாஸ்கரன் |
Added by: m_linoj |
Date: 2010-02-09
| Rating: 4.0/1
| Comments (0)
|
பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல்
இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக்
கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும். |
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். |