| சேவைகள் |
| CATEGORIES | |||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை
மறப்பேனா அன்று உன்னிரு விழிகள் எனைப் பார்த்ததை உடல் வியர்த்ததை . மறப்பேனா அந்த நெருக்கத்தில் ஒரு புன்னகையை சிறு கண்ணசைவை . மறப்பேனா அன்று எம் உடல்கள் மெல்ல உரசியதை என்னுயிர் உருகியதை . மறப்பேனா அங்கு நடனசாலையில் எம்கரங்கள் பற்றியதை சுரங்கள் வற்றியதை . மறப்பேனா அன்று எமை மறந்து இணைந்ததை காமத்தீ அணைந்ததை. . மறப்பேனா அன்று எனை நீ வெறுத்துப் பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Source: http://veltharma.blogspot.com/2009/06/blog-post_1450.html | |
| Views: 1357 | Comments: 1 | |
| Total comments: 1 | |
|
| |



