பார்த்து பழகும் காலம் பருவக்காலம்...
பல்லாயிரம் இளஞர்கள் வாழ்கை அமையும் காலம்..
பட்டு போகும் காதலில் நம்மை பரவசம் அடையும் காலம்..
பருவ பெண் கண் பார்வையால் நம்மை
பாடாய் படுத்தும் காலம் பார்த்து பழகுங்கள் .
இல்லையேல் வீணா போகும் உங்கள் ஆயுட்காலம்......
எத்தனை மனிதப் படுகொலைகள் மனிதாபிமானம் இல்லாத அரசாட்சி எதற்காக அத்தனையயும் கண்மூடி பார்க்கின்றாய் எம் அவலக்குரல்கள் உன் காதுகளில் விழவில்லையா எப்பொழுது வருæர் எமக்கு கை கொடுக்க