| சேவைகள் |
| CATEGORIES | |||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் | [ Add new entry ] |
தூக்க மருந்து
துக்கத்தை உறைய வைத்து துயரத்தைக் குறைய வைக்கும் துரோகத்தை மறக்க வைத்து பழிப்படலம் முடித்து வைக்கும் சித்தெறும்பு நேரத்தை புலிப்பாய்ச்சல் பாய வைக்கும் மருந்தாகத் தாயாக மாறுகின்ற தூக்கத்தின் துணை கொண்டு வாழ்ந்திருந்து தொடங்கிடுக புது வாழ்வு --------------------------------நாகேந்திர பாரதி Source: http://bharathinagendra.blogspot.com/2009/06/blog-post_7721.html | |
| Views: 1311 | |
| Total comments: 0 | |



