linoj.do.am

சேவைகள்
CATEGORIES
திரை விமர்சனம்
தமிழ் MP3 பாடல்கள்
MP3 பாடல்கள் கேட்பதற்கு
தமிழ் வானொலி
தமிழ் திரைப்படங்கள்
மொழி மாற்றப்பட்ட திரைப்படங்கள்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் [ Add new entry ]

சர்வம்
[ Friday, 22 May 2009, 01:50.53 PM GMT +05:30 ][ விடுப்பு ]
அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற அருமையான படங்களையும் பில்லா என்ற கமர்ஷியல் படத்தைத் தந்த இயக்குநர் விஷ்ணுவர்தனின் படம்.
அப்படியென்றால் நம்முள் ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே... அந்த எதிர்பார்ப்பை படம் தொடங்கிய சில நிமிடங்களிலே குண்டு வைத்து தகர்க்கிறார் இயக்குநர். இயக்குநர் விஷ்ணுவர்த்தனுக்கு இந்தக் கதை எங்கிருந்துதான் கிடைத்ததோ?

Viduppu.comஆர்யா, டாக்டர் திரிஷாவை விரட்டி விரட்டி லவ் பண்ணுகிறார். த்ரிஷாவோ அவரை அடிக்காத குறையாக விரட்டுகிறார். ஆனாலும் மனுஷன் அசர மாட்டேங்குறார். ஆர்யாவின் தொடர் படையெடுப்பால் த்ரிஷா காதலுக்கு ஓ.கே. சொல்கிறார்.

திருமணத்திற்கு ஒரு வருடம் ஆகட்டும் என்கிறார் ஆர்யா. ஆனால் திரிஷாவோ உடனே கல்யாணம் பண்ண வேண்டும் என்கிறார். ‘சரி அப்படின்னா சைக்கிள் ரைடிங் போகலாம்... யார் முதல்ல வர்றாங்களோ... அவங்க சொல்றதை மத்தவங்க கேக்கணும்...’ என்று இருவரும் (சின்னப் பசங்க மாதிரி) சைக்கிள் ரைடிங் கிளம்புகிறார்கள்.

Viduppu.comசைக்கிளில் போகும் போது பட்டம் விட்ட நூல் கழுத்தில் அறுத்து உடனே இறந்து போகிறார் திரிஷா. அவருடைய இதயம் இமான் என்கிற சிறுவனுக்குப் பொருத்தப்படுகிறது. அவனைக் கொல்ல வெறியுடன் துரத்தும் தெலுங்கு நடிகர் சக்ரவர்த்தி. அவரிடம் இருந்து அந்தப் பையனை எப்படிக் காப்பாற்றுகிறார் ஆர்யா என்பது தான் கதை. படத்தின் ஹீரோ ஆர்யாவா இல்லை அந்த சிறுவனா என்று தனி பட்டிமன்றமே வைக்கலாம்.

முதல் பாதியில் ஆர்யா திரிஷா காட்சிகள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் என்னப்பா இது... இவங்க இரண்டு பேரைத் தவிர வேறு யாருமே படத்தில இல்லையா என்கிற அளவுக்கு எரிச்சல் வருகிறது.

பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. ஆர்யா, திரிஷாவைப் பற்றி நினைத்தாலோ பேசினாலோ பின்னணியில் இளையராஜா இசை. அட, படத்துக்கு இளையராஜாதான் பின்னணி இசையோ என்று எண்ண வைக்கிறது. ‘சில இரவுகள் இரவுகள்தான்...’ பாடலை படமாக்கியிருக்கும் விதம் அற்புதம். சபாஷ் போட வைக்கிறது.

Viduppu.comகாட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவே இல்லை. இயல்பான காட்சிகள் என்று ஒன்று கூட இல்லை. இயக்குநர் நம்மை சீட்டில் அங்கும் இங்கும் நெளிய வைக்கிறார். திரிஷா ஆர்யாவைப் பார்த்து அடிக்கடிச் சொல்லும் ‘இங்க இருந்துப் போயிடு...’ ஏதோ நம்மைப் பார்த்து எச்சரிப்பதாகவே இருக்கிறது. அதையும் மீறி நாம் படம் முடிவது வரை இருந்து ‘என்னதான் நடக்குதுன்னுப் பார்த்திடலாமேன்னு...’ உட்கார, படம் முடிந்த பின்பு, ‘திரிஷா சொன்னப்பவே கேட்டிருந்திருக்கணும்...’ என்று உணரத் தோன்றுகிறது.

சர்வம்-அய்ங்கரனுக்கு விஷ்ணுவர்த்த்ன் டீம் வைத்த ஆப்பு.
Category: திரை விமர்சனம் | Added by: linoj (2009-05-31)
Views: 1115 | Rating: 5.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]