Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [13]
|  | 
| 
				
			 உன்னை பார்க்க வேண்டாமென்றுசொல்லும் சமுதாயமே என்னை
 பார்க்காததால் இன்னும் இன்னும்
 உன்னை பார்க்க வைக்கிறது
 ***** பெற்றோர்களை சுற்றி வந்தேன்உலகறிந்த பிள்ளை என்றார்கள்
 உன்னை சுற்றி வந்தேன் ஊரைவிட்டே
 ஒதுக்கி வைத்தர்கள்
 **** உன்னை நான் கை விட்டாலும்என்னை நீ கை விடாதே
 நம்பிக்கை இல்லாமல் என்னால
 வாழமுடியாது
 **** தனியா நடந்தால் பாதையெங்கும்முள்ளாய் குத்துகிறது
 உன் கூட நடந்தால் பூக்களாய்
 வரவேற்கிறது
 **** என்னை கண்ணாடியில் பார்த்தால்என் இறந்தகாலம் தெரிகிறது
 உன்னை நேரில் பார்த்தால்
 என் எதிர்காலம் தெரிகிறது
 | 
| Views: 718 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |