Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [10]
|  | 
| 
				
			 ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்துவந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா
 கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை
 திறந்து பார் பிரிவுக் கவிதை
 எழுதிக்கொண்டிருப்பேன்
 ************************** நீயே சொல் ..என் நம்பிக்கை நீயென்ற பின்
 நம்பிக்கை இல்லாமல் நீ
 தள்ளியே நின்றால் விழுந்திட
 மாட்டெனோ
 ************************* உன் முதல் சந்திப்பும்உன் முதல் பிரிவும்
 சில நாட்களுக்குள்
 நடந்தேறியிருந்தாலும்
 உன் பிரிவு மட்டும் இன்னும்
 என்னை வாட்டுகிறது
 ************************ உனக்கும் இரவில் உலாப் போகபிடிக்குமா சரி வா போய் வருவோம்
 அதற்க்கு முன் நிலாவிடம்
 சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்
 ஓய்வெடுத்து வரும்படி
 ************************** உன்னை நான் பார்க்க வரும் போதுமட்டும்தான் ஏறும் பேருந்தையும்
 இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில்
 இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து
 கொள்கிறேன் அவ்வளவு அவசரம் எனக்கு
 | 
| Views: 722 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |