Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [3]
|  | 
| 
				
			 இனியவளே.. உனக்கு காதலனாய்பிறந்ததை விட
 உன் காதலாக
 பிறந்திருக்கலாம்
 அப்படியென்றாலாவது உன்னோடு சேர்ந்துஉன் கூட வாழ்ந்திருக்கலாம்.
 *********************************** கவனமாய் கார் ஓடுஉன்னை கொஞ்ச நேரமாவது
 காற்று வாங்க வைக்க ஏதேனும்
 ஒரு சந்தியில் சிக்னல் விளக்காய்
 காத்திருப்பேன்.
 *********************************** உன்னைப் பார்த்தால் மட்டும்என் கவிதைகள் கண்ணாடி
 போடுகிறது
 ஏனுங்க.. ம்ம்..உனக்காய் காத்திருந்து என்னைப்
 போல் என் கவிதைகளுக்கும் கண்
 தெரியாமல் போய் விட்டது போல
 *********************************** உன்தொலைபேசிக்கு எனக்காக
 நீ கொடுத்த முத்தத்தால்
 ரொம்ப கவலைப்படுகிறது
 என் தொலைபேசி
 உன் தொலை பேசியாய்பிறந்திருக்கலாமெயேன்று.
 | 
| Views: 701 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |