Main » 
2009 » பங்குனி » 12 » என் ஆயுளின் சாவி!
| 2:53 PM  என் ஆயுளின் சாவி! | 
| 
				
			 பிணைந்திருக்கும்நம் கரங்களுக்குள்
 கதகதப்பாய் காதல்!
 * உன் கன்னக்குழியில்இருக்கிறது
 என் ஆயுளின் சாவி!
 * வறண்ட உதட்டைஈரப்படுத்துகிறாய்!
 அவசரமாய்
 ஆயுத்தமாகின்றன
 என் இதழ்கள் முத்ததிற்கு!
 * உன் வசவுகளை விடதுயரமானது
 கோபமான மெளனம்!
 * நம் தனிமையில்உன் துப்பட்டாவை
 கலைக்கும் காற்றுக்கும்
 எனக்கும் என்ன உறவென்றால்
 என்ன நான் சொல்வது?!
 * காத்திருத்தல் சுகம்உனக்காக
 எனும்போது!
 * வாழ்க்கையை உருட்டுகையில்எனக்கு விழுந்த
 தாயம் நீ!
 * உன் பேரழகைஅழகாய் சொல்பவையே
 கவிதைகள்!
 | 
| Views: 1002 | 
Added by: m_linoj
 | Rating: 4.0/1 |